அண்டப் புழுகன் அப்துல் வதூதின் மறுபக்கம்




அன்புள்ள நேயர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்

அண்மைக்காலமாக JASM & அப்துல் வதூத் மற்றும் சிலரும்  தங்கள் ஜென்மப் பகையை மறந்து, கூட்டிணைந்து தவ்ஹீத் ஜமாஅத் மீது பல்வேறு அவதூறுகளைப் பரப்புவதை முழு நேரத் தொழிலாகச் செய்து வருகின்றனர்.
தவ்ஹீத் வேசமிட்டுக் கொண்டு குராபிப் பாணியில் ஜிப்பா அணிந்து மக்களை ஏமாற்ற பெரிய தாடியை வைத்துக் கொண்டு அலையும் கொள்கையற்ற இந்தக் கும்பல்  தங்களது அயோக்கியத் தனங்கள் அமபலத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக குறை மறைக்க வேண்டும்  அவதுாறு பேசக் கூடாது என்று மூச்சுக்கு முன்னுாறு தடவை தொண்டை கிழயக் கத்திக் கொண்டு மறுபுறம் தொடர்ந்தும் நம் மீது அவதூறுகளை பள்ளிகளிலும் மேடைபோட்டும் பரப்பி, தனிமனித விமர்சினம் செய்து வருவதனால், இவர்களின் அறியாமையையும் கயமைத் தனத்தையும், இவர்களின் மறுபக்கம் அறியாத அப்பாவி மக்களுக்குத் தோலுரித்துக்காட்ட வேண்டிய நிலையை இவர்களே ஏற்படுத்திவிட்டனர்.
நாம் வலிந்து சென்று இது வரை யாரையும் விமர்சித்ததில்லை. நம்மை யாராவது தவறாக விமர்சித்துத் துாற்றினால் அல்லது அவதுாறு பரப்பினால் பதில் கொடுத்து மறுப்பளித்து வருகின்றோம்.
 பயான்  என்ற பெயரில், உலக சாதனை படைக்க நினைத்த ஓர் உள நோயாளியின் உளறல்களே சென்ற வெள்ளி அரங்கேற்றப்பட்டுள்ளது. மக்களின் பொன்னான நேரத்தை ஊதாரித் தனமாக வீணடித்திருந்தது எனப் பலரும் நம்மிடம் வேதனைப்பட்டனர்.
எப்படி விமர்சனம் அமைய வேண்டும் என்ற குறைந்த பட்ச நாகரிக தர்மம் கூட பேணப்படாத அதேவேளை, விமர்சனத்திற்கும் தனிமனித துாற்றலுக்கும் வித்தியாசம் தெரியாமல் உளரப்பட்டதைக் கேட்க அமர்ந்திருந்தோர் தம்மையும் தரம் தாழ்த்திக் கொண்டனர்.
எனவே,   துாற்றியவனுக்கும் அதற்குப் பின்னணியிலுள்ளவர்களுக்கும் எமது மறுப்பையும் பொது மக்களுக்குச் சொல்லவேண்டிய இது வரை நாம் சொல்லாத சில  விளக்கங்களையும் ஒழிவு, மறைவின்றி எடுத்துச் சொல்ல நாம் இவர்களால் நிர்பந்திக்கப்பட்டுவிட்டோம்.
மனசு மரித்துப் போன சிலர், பயான் என்று மக்களை ஏமாற்றி தவ்ஹீத் ஜமாஅத் மீது வசை பாடுவதையே தமது முழு நேரத் தொழிலாகக் கொண்டுள்ளனர். எனினும், ஊலையிடும் ஓநாய்களின் ஓசைகளால், உறுதியாக தனது வேர்களை ஆழப்பதித்திருக்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதுவும் ஆகிவிடுவதில்லை.
கடுகதி ரயிலைப் பார்த்து வெற்று வயலில் நின்று கத்தும் காட்டுக் கழுதைகளைப் போல், வேகமாகவும் விவேகமாகவும், ஒரே நேரத்தில் மாற்றாருக்கும் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்தின் அனைத்துப் பகுதிகளையும் பற்றி தஃவா செய்யும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தைப் பார்த்து, இவர்கள் காரணமின்றி வெறிக் கூச்சல் போடுவது ஏன் என்பதை மக்கள் உணர ஆரம்பித்தவிடடனர்.
சென்ற 31-05-2013 வெள்ளிவரை இவ்வாறான அக்கிரமக்காரர்களை அவா்கள் கயவர்களாக இருந்தாலும் நாம் ”கள்” பயன்படுத்தியே அழைத்துவந்தோம் அந்தத் தகுதியை அவர்கள் எப்பவோ இழந்து விட்டார்கள். எனினும் நாம் இவா்களை தரக் குறைவாக தனிமனித விமர்சினம் செய்யவில்லை.
என்னையும் அறிஞர் பீஜே அவர்களையும் மிகத் தரக்குரைவாக இவர்கள் தற்போது விமர்சினம் செய்து வருவதால் நாமும் அவர்களின் இரண்டாம் தரப் பாணியில் பதில் அளிக்க இவர்களால் நிர்ப்பந்திக்கப்படுகிறோம். இதற்கு அல்லாஹ்வும் அனுமதி அளித்துள்ளான்.
لَا يُحِبُّ اللَّهُ الْجَهْرَ بِالسُّوءِ مِنَ الْقَوْلِ إِلَّا مَنْ ظُلِمَ وَكَانَ اللَّهُ سَمِيعًا عَلِيمًا )النساء : 148
அநீதி இழைக்கப்பட்டவர் தவிர (வேறெவரும்) தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் செவியுறுபவனாகவும் அறிந்தவனாகவும் இருக்கிறான்.
(
அல்குர்ஆன் 04:148)
அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு அல்லாஹ் வழங்கும் இந்த அனுமதியின் அடிப்படையில் நாம் இந்த மறுப்பை வெளியிடுகின்றோம். இதை நியாய உணர்வுடன் பார்த்து உண்மையை உணர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

உரைக்க வேண்டிய முறையில் உரைத்தால்தான் உறைக்க வேண்டிய உளறல் பேர்வழிகளுக்கு உறைக்கும் என்று சொல்வார்கள்.எனினும், நாம் இதுவரை தனிமனித விமர்சினங்களை தவிர்த்தே வந்திருக்கின்றோம். இவா்களின் மார்க்க விரோத  கருத்துக்களையும் நடவடிக்கைகளையும்  மாத்திரமே விமர்சித்துள்ளோம். இவர்கள் தொடர்ந்து கடுமையான முறையில் அப்பட்டமான பொய்களைக்கூறி அவதுாறு பரப்பி தனிமனித விமர்சினம் செய்து வருவதால் இவர்களின் அபாச லீலைகள், அயோக்கியத் தனங்கள் துஷ்பிரயோகங்கள் மோசடிகள் மார்க்க விரோதப் பொக்ககள் போன்ற அனைத்தையும் அம்பலப்படுத்த வேண்டிய நிர்ப்பந்த நிலையை இவர்களே ஏற்படுத்திவிட்டனர். இனி இந்தக் கும்பலிலுள்ள ஒவ்வொருவனின் அயோக்கியத்தனத்தையும் ஆதாரங்களுடன்  பட்டியல் போடப் போகின்றோம்.
முதலில்  அப்துல் வதுாத் என்ற கவயவனின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் விடுகின்றோம். முதலில் இவனைத் தெரிந்து கொள்ளுங்கள்.அடுத்தடுத்து இக்கயவனை மேடையேற்றுவோரையும் கவனிப்போம்.
 அப்துல் வதுாத் என்பவன் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை நம்மீது சுமத்தி கழுதை கத்துவதைப் போன்று தொடர்ந்து கத்தி வருகிறான். ஏன் இவ்வாறு காட்டுக் கழுதைக் கூச்சல் போடுகிறான்?
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் எழுச்சி அப்துல் வதூத் மற்றும் JASM கைக் கூலிகளாகச் செயற்படும் ற்பர்களை அடி அசையவைத்துள்ளது என்பதை அவர்களின் அவதூறு கலந்த தனிமனித விர்சினம் அப்பட்டமாக அம்பலப்படுத்தகிறது.
நம்முடைய நகர்வு இவர்களின் அடிவயிற்றில் புளியைக் கரைத்துள்ளது என்பதே இவாகள் நம்மைத் திட்டும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரண நம்மை இவ்வளவு துாரம் ஆள் கூட்டிவந்து அனைவரும் தமது ஜென்ம பகைகளை மறந்துவிட்டு கள்ளக் கூட்டுவைத்துத் தாக்குகிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்?
இதை மட்டும் நிதானமாகச் சிந்தித்தால் பதில் பட்டென்று தெரிந்துவிடும்.
அன்று தொட்டு இன்று வரை சமரசமில்லா சத்தியக் கொள்கையைப் பேசுவோரை வீழ்த்துவதற்கு யூதக் கைக் கூலிகள் இரண்டுவிதமான அயோக்கித் தனங்களை அரங்கேற்றுவார்கள். அதே வேலையை இந்த அப்துல் வதுாதும் செய்கிறார்.
இவர் ஜிப்பாவுடன் பாலியல் விவகாரத்தில் கையும் களவுமாகப் பிடிபட்ட பின்னர் இவர் IAT யின் தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.  தனது அயோக்கியத் தனத்தை மறைப்பதற்காக இவ்வாறு முந்திக் கொண்டு சொல்கிறார். அதே அவருக்கு இப்போது கண்ணைக் குத்திவிட்டது.
தஃவாவிலிருந்து ஒருவரை வீழ்த்துவதற்கு இரண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைப்பா் என்கிறான்.

 இந்த இரண்டிலும் இவன் கை தேர்ந்தவன். விபச்சாரக் கேசில் பிடிபட்டு ஜட்டியோடு இவன் மட்டக்குளியில் மாட்டிக் கொண்டதால் IAT யின் தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்டான். ஹஜ்ஜில் பொருளாதார மோசடி செய்ததால் அப்போது பீஜேவால் எச்சரிக்கப்பட்டான். இதை எல்லாம் நாம் இன்னும் மறக்கவில்லை.மக்களும் மறக்கவில்லை. இதுவெல்லாம் இவனைத் துாண்டிவிடுபவனுவலுக்கும் தெரியும். முன்னர் உவைஸ் மவ்லவியே என்னிடம் இவன் ஷெய்குஸ் ஸானி என்று கூறியுள்ளார். ஆனால் நம்மை எதிர்க்க இவர்கள் யூதனிடமும் மண்டியிடுவார்கள்.காபிர்களுடன் கள்ளக் கூட்டும் வைப்பார்கள்.
இவர்களின் அயோக்கித்தனத்தை ஆதாரத்துடன் சொன்னால் நாம் அவதுாறு பரப்பி ஒதுக்குகிறோமாம் என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். நம்மீது இவர்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைத்தும் அதே யூதக் கைக் கூலிகள் வேலையை செய்வார்களாம். அப்போதும் நாம் மவ்னம் காக்க வேண்டுமாம். படிப்பறிவோ மார்க்க ஞானமோ இல்லதா மனிதர்களின் தலைமைய மகத்தானது என்று மண்டியிட வேண்டுமாம். இதைவிடக் கொடுமை உலகில் எங்காவது இருக்குமா? படித்துப் பண்பட்டவாகள் அமர்ந்து பயிற்றுவிக்க வேண்டிய பள்ளிகளில் பணமும் பணக்காரனும்   புகுந்து பல் இழிக்கிற பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
இவருக்கோ இவரை ஏவிவிடும் JASM வுக்கோ  பள்ளிக் காணி அபகரிப்பாளனுக்கோ ஆடுமாடுகளுக்குப் பள்ளி கட்டிக் கொடுத்து கொமிஷன் அடித்துக் கொழுத்தோருக்கோ நம்மைப் பற்றி பேசவோ வாய் திறக்வோ அருகதை இல்லை. அந்தளவு லீலை, துஷ்பிரயோக சமாச்சாரங்கள் வண்டிக் கணக்கில் நம்மிடம் பத்திரமாக உள்ளன.அவை அனைத்தும் ஒவ்வொன்றாக விரைவில் வெளிவரும்.
அப்துல் வதுாதே! உண்மையில் நீ ஓர் ஏத்து மடையன்தான். உனக்குப் பின்னால் இருப்பவர்கள் முள்ளுத் துண்டைப் போட்டு உன்னை ஏவி விடுகிறார்கள். நீ அறிவில்லாமல் உளறிக் கொட்டுகிறாய். நீ இரண்டு இலட்சம் என்கிறாய். உனக்கு  முல்லுத் துண்டுப் போட்டு அழைத்து வந்தவன் ஓர் இலட்சம் என்கிறான். 

அறிவுள்ளோருக்கு இது ஒன்றே உன்னை அடையாளம் காணப் போதுமானது. நீகெள்விப்பட்டதை எல்லாம் சொல்பவன். அதைக் கூட சரியாகச் சொல்லத் தெரியாதவன்.
உன்னை அழைத்து வந்தவன் சொல்லித் தந்ததைக் கூட சரியாகச் சொல்லத் தெரியாத குறை மாதக் குழந்தையடா நீ. உனக்கு ஏண்டா இந்த ஆட்டம். நீ போடும் ஆட்டத்தால் உன் ஜட்டியுடனான ஓட்டம் எல்லாம் புதிப்பிக்கப்படப் போகுது.
யார் மோடிக்காரன் என்று ஓர் அருமையான கேள்வியை பகுத்தறிவுக் குஞ்சு தனது உரையில் கேட்டுள்ளது. இந்தக் கேள்வியை ஒரு கண்ணாடியின் முன்னால் நின்று கேட்டால் பொருத்தமாக இருக்கும்.பாலியல் துஷ்பிரயோகத்திற்காக நீ IAT யின் தலைமைப் பதவியிலிருந்து நீக்கப் நீக்கப்பட்டது. வரக்காப் பொள கேஸ்,ஹஜ் மோசடி எல்லாம் அந்தக் கண்ணாடியில் தெரியும்.
நீயும் உனக்கு முல்லுப் போடுவோரும்  எனது மாமிசத்தை நல்லா சாப்பிடுங்கள். அது உனக்கும் உன்னைப் போன்ற கொள்கை கெட்டவா்களுக்கும் இப்போது அஜீரணமாகும். காலக்கிரமத்தில்  அதுவே உங்கள் அனைவருக்கம் அலர்ஜிக்காகிவிடும்.
முல்லுப் போடுபவர்கள் கொஞ்சம் விபரமானவனைக் கூட்டிவந்தால் அது அவர்களுக்கு நல்லது. உளறிக் கொட்டும் அப்துல் வதுாதை தொடர்ந்து அழைத்து வந்தால் அது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கு நல்லது.
ஏனெனில், நல்ல மக்கள் வதுாத் பொய்யன் என்பதை அனது உளறல்களில் இருந்தே அறிந்து கொள்கின்றனர். அதனால் எம்மிடம் வந்து விளக்கம் கேட்டு தெளிவும் பெறுகின்றனர். அவர்களாகவே முன்பின் முரண்பாடுகள் சிலதை விளங்கியும் கொள்கின்றனர். நீயும் உன்னைப் போன்ற சூ.மோகிகளும்  வந்து உளற ஆரம்பித்த பின்னர்தான் ஆட்கள் அதிகரித்து ஜூம்ஆவும் ஆரம்பித்தோம்.அன்று நீ உளறிய பின்ன 5 பேர் வந்தார்கள் விளக்கம் கேட்க.
நீ சென்ற வெள்ளி உளறத் துவக்கும் போது உளற அழைத்து வந்த அத்தனைபேரும் நிறுவனங்களில் கொமிஷன் அடிக்கும் திருடர்கள்தான். அவர்கள் சாதாரண சம்பளத்திற்கு அதில் வேலை செய்கிறார்கள்.ஆனால் வாகனம், பல இடங்களில் பல சொத்து, ஹார்ட்வெயா,கடைகள், தோட்டங்கள்  என்று சொத்து சேகரித்துள்ளார்கள்  என்று உனது வாயாலேயே  சொல்லப் பட்டதே! கூட்டிவந்தவைனையே காட்டிக் கொடுத்துவிட்ட ரொம் அறிவாளிடா நீ.
இவா்களின் நிலையோ கறிச்சட்டியில் வாய் வைத்த சொறிப் பூனையின் நிலையாய் மாறிவிட்டது பரிதாபத்திற்குரிய விடயமே. முல்லு ருசியில் கண்களை இறுக்கி மூடிக்கொண்டதால் எந்த உண்மையையும் உணரமுடியாமல் போய்விட்டது.
ஆதாரம் இல்லாமல் கேள்விப்பட்டதைப் பேசக் கூடாது என்று சொல்லிவிட்டு நீ கேள்விப்பட்டதை எல்லாம் உளறினாயே அது ஒன்றே உன்னைப் பொய்யன் என்று அடையாளப்படுத்திவிட்டது. பல நல்ல மக்கள் உண்மையை உணர்ந்து விட்டார்கள்.அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
நிறுவனக் கொள்ளைக்காரன் ஒருவனின் உறவுக்காரன் ஒருவன் நமது கொள்கை சகோதரரிடம் சென்று வதுாத்  களவு அது இது என்று பேசுகின்றானே என்று கேட்டுள்ளான். அதற்கு நமது கொள்கை சகோதரர் பல இலட்சம் பெறுமதியான பள்ளிக் காணியை ஒருவன் தனது வாரிசு சொத்து என்று பட்டப் பகல் கொள்ளை அடித்துள்ளான். சாதாரண சம்பளம்தான் அவனுக்குக் கிடைக்கிறது என்கிறாய்! எனினும் கோடி சொத்து சேகரித்துள்ளானே! இது எப்படி என்ற போது பேச்சில்லையாம். அதே போல் குராபிப் பள்ளி கட்டி பல கோடி சுருட்டியதைப் பேச வக்கற்ற கூட்டம் எங்களை விமர்சிக்குது என்றவுடன் அவன் வாயடைத்துப் போய்விட்டானாம்.  பரிதாபம்! 'ஈயத்தைப் பார்த்து பல் இழிக்கிறது பித்தளை.
இவ்வாறு நீ தொடர்ந்து வந்து நல்லா உளற வேண்டும் அதனால் எங்கள் பிரசாரம் உன்னால் நடைபெறும். அல்லாஹ் காபிர் மூலமாகவும் சில தெளிவுகளை வழங்குவான்.அது போல் சந்திரனின் ஒளியின் நிழலில் நின்று கொண்டு, அதைப் பார்த்து நாய்கள் குரைப்பதால், அதன் ஒளிக்கு எந்த சேதமும் வந்துவிடுவதில்லை. அரைக்க அரைக்க சந்தனம் மணக்கும்! தீட்டத் தீட்ட வைரம் மிளிரும்.
தரக்குறைவான சொற்பிரயோகங்களை சகட்டுமேனிக்குப் பயன்படுத்தி, நம்மைத் தூசிக்கப் புறப்பட்ட இந்த காமக் கபோதி பரிசுத்தவான் வேடம் போட்ப் படாத பாடு பட்டுள்ளான்.
கருத்துக்களை கருத்தால் வெற்றிபெற ஆளுமையின்மையால், கரத்தால் வெற்றிபெற வன்முறைகளைத் துண்டிவிடும் இத்தகைய சமகால அரசியல்வாதிகளின் பண்புசார் நீள் சுப்பா நித்தியானந்தா ஆ(பாச)ன்மீகவாதிகளின் பரிதாப நிலையை எந்த 'சுன்னா முஹம்மதிய்யா'வில் சேர்ப்பது? தவ்ஹீதை வளர்ப்பதை விட, தவ்ஹீத்வாதிகளைப் பகிரங்கமாக எதிர்க்கும் கயவர்களுக்கு உதவுவதும் இவர்களின் தலையாய கடமையாகவும் தஃவா வழிமுறையாகவும் இருந்து வருகிறது.
இத்தகைய அராஜகங்களையும், அட்டூழியங்களையும் தொடர்ந்து அரங்கேற்றி வருவதால், அவற்றுக்கு மறுப்புக் கூற முற்பட்டால், முஸ்லிமின் மானத்தை சிதைக்கும் அழைப்பாளர்கள் என்று அடைமொழி கூறி அழைக்கும் உங்களுக்குத் தான் பிறர் குறை மறைப்பதைப் பற்றி பாடம் நடத்த வேண்டியுள்ளது.
ஒரு முஸ்லிமின் மானத்தைப் பற்றி அவதுாறுபேசும் உரையிலேயே முஸ்லிமின் மானத்தை கொச்சைப்படுத்தும் வார்த்தைப் பிரயோகங்கள் பஞ்சமின்றி கிடப்பதன் மூலம், விமர்சிக்கப்ட்டவரின் மானத்தை எந்தளவு மதித்துள்ளனர் என்பதை படம் பிடித்து காட்டுகிறது. (தரக்குறைவான விமர்சனங்களையும் தனி நபர் தாக்குதல்களையும் ஆரம்பித்தது யார் என்பதை மட்டுமாவது மனசாட்சியிடம் -அது இருந்தால் - கேட்டுப்பார்க்கவும்.)
மற்றவர் குறையை அம்பலப்படுத்தச் சென்று, தமது குறைகளை படம் பிடித்துக் காட்டிய நிறுவன நித்தியானந்தாக்களின் காம தத்துவமும் இங்குதான் வெளிச்சத்திற்கு வருகிறது.
 நியாயத்தை உணர முடியாது, உண்மையைப் பேச முடியாது, அயோக்கியர்களையும் துஷ்பிரயேகம் செய்தவர்களையும் காப்பாற்ற மிம்பரைப் பாழ்படுத்தி, மற்றவா்களின் பொன்னான நேரத்தையும் காலத்தையும் சக்தியையும் வீணடித்து, அற்ப முல்லுத் துண்டிற்கு அடிமைப்பட்டுப் போன இத்தகைய மனித ஜடங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்! 
வண்டவாளம் இன்னும் வளரும்

Share this article :

Post a Comment

adhirwugal@gmail.com

 
Support : | LANKA WEB DSIGN
Copyright © 2011. அதிர்வுகள் வலைத்தளம் - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by LANKA WEB DSIGN
powered by Blogger